1 நாளாகமம் 16:22அபிஷேகம் பண்ணப்பட்டோர்
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
1 Chronicles 16:22
அபிஷேகம் பண்ணப்பட்டோர்
நான் அபிஷேகம் பண்ணினவர்களை தொடாதீர்கள், என் தீர்க்கதரிசிகளுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்று தேவன் ராஜாக்களை எச்சரித்தார். இது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோரை தேவன் தம் சொந்த மக்களாக பாவித்து, அவர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் பாதுகாத்ததைக் காட்டுகிறது. தேவன் தம்முடையவர்களை எவ்வளவு நெருக்கமாக பார்க்கிறார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. நம்மையும் அவர் அப்படியே தம்முடையவர்களாக பாவித்து பாதுகாக்கிறார்.
