1 பேதுரு 1:23அழிவில்லாத வித்து
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
1 Peter 1:23
அழிவில்லாத வித்து
நாம் புதிதாக பிறந்தது அழிவுள்ள வித்தினால் அல்ல, என்றென்றைக்கும் நிற்கிற ஜீவனுள்ள தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலேயே. இது நம் புதுப்பிறவியின் நிலைத்த தன்மையை உணர்த்துகிறது. மனிதனுடைய பிறவி ஒரு நாள் அழியும், ஆனால் தேவவசனத்தால் வந்த இந்த புதுப்பிறவி ஒருபோதும் அழியாது. இது நமக்கு எத்தனை பெரிய நிச்சயம்.
