1 சாமுவேல் 25:9வார்த்தை பிசகாமல்
தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.
1 Samuel 25:9
வார்த்தை பிசகாமல்
தாவீதின் இளைஞர் நாபாலிடம் போய், தாவீது சொன்ன வார்த்தைகளை ஒன்றும் விடாமல், மற்றொன்றும் சேர்க்காமல் அப்படியே சொன்னார்கள். அவர்கள் தூதுவர்களாக மிகவும் நேர்மையாக நடந்துகொண்டார்கள். தங்கள் எஜமானின் பெயரில் ஏதாவது சேர்த்துப் பேசி பெருமை பாராட்டவில்லை. இப்படிப்பட்ட உண்மையான தூதுவர்களே நம்பிக்கைக்கு உரியவர்கள்.
