2 நாளாகமம் 29:20காலமே எழுந்த ராஜா
அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
2 Chronicles 29:20
காலமே எழுந்த ராஜா
எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு தேவாலயத்திற்குப் போனார். இந்தக் காலமே எழுதல் அவருடைய ஆவலையும் ஆவிக்குரிய முன்னுரிமையையும் காட்டுகிறது. முதலில் தேவனுடைய காரியத்தைச் செய்ய அவசரப்பட்ட ஒரு ராஜாவின் மனது நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.
