2 நாளாகமம் 30:4ஒருமித்த மனது
இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.
2 Chronicles 30:4
ஒருமித்த மனது
இரண்டாம் மாதத்திற்கு காலம் மாற்றுவது தவறு அல்ல என்று அரசனுக்கும் சபையார் அனைவருக்கும் நியாயமாகவே தோன்றியது. அரசன் ஒருவனே தீர்மானம் எடுக்காமல், சபை அனைவரும் ஒத்துக்கொண்ட முடிவு இது. தேவனுடைய காரியத்தில் தலைவரும் ஜனங்களும் ஒரே மனதுடன் இருப்பது எத்தனை அழகான காட்சி.
