2 கொரிந்தியர் 9:1தேவையில்லாத வார்த்தை
பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
2 Corinthians 9:1
தேவையில்லாத வார்த்தை
கொரிந்தியர் மனசு நல்லது என்று பவுல் ஏற்கெனவே அறிந்திருந்தார். அதனால் தர்மசகாயத்தைப் பற்றி அதிகமாய் எழுத வேண்டியதில்லை என்று சொல்கிறார். ஆனாலும் பாருங்கள், இதைச் சொல்லியே அவர் மறுபடியும் அதைப் பற்றி பேசத் தொடங்குகிறார். இது நிந்தையல்ல, நினைவூட்டல்; அன்பான ஒரு தூண்டுதல்.
