2 இராஜாக்கள் 22:5வேலைக்காரர் கைகளில்
பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய,
2 Kings 22:5
வேலைக்காரர் கைகளில்
பணத்தை நேராக ஆலயப் பணி செய்பவர்களிடமே கொடுக்க வேண்டும் என்று யோசியா ஏற்பாடு செய்கிறார். ஆலயம் பழுதாகி, பராமரிப்பு இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. முந்தின ராஜாக்களின் கால அசமந்தத்தால் தேவனுடைய வீடே சேதமாகி இருந்தது. இப்போது யோசியா அதை மீட்டெடுக்க முதல் அடி எடுக்கிறார்.
