அப்போஸ்தலர் 10:9மேல்வீட்டு ஜெபம்
மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம் மணிநேரத்தில் ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.
Acts 10:9
மேல்வீட்டு ஜெபம்
அதே நேரத்தில், யோப்பாவில் பேதுரு நண்பகல் நேரத்தில் ஜெபிக்க மேல்வீட்டு மேடைக்கு ஏறினார். வெளியே சூரியன் உச்சியில் இருந்த நேரம், உள்ளே பேதுருவின் மனசு தேவனுடன் பேசும் நேரம். தேவன் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் தயார்படுத்திக் கொண்டிருந்தார் என்பது எத்தனை ஆச்சரியம்.
