அப்போஸ்தலர் 15:36திரும்பிப் பார்க்கும் ஆசை
சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
Acts 15:36
திரும்பிப் பார்க்கும் ஆசை
சிலநாளைக்குப்பின் பவுல் பர்னபாவை நோக்கி, தாங்கள் நற்செய்தி அறிவித்த பட்டணங்களிலுள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய்ப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். புதிதாக விசுவாசித்தவர்களைப் பற்றிய அக்கறை பவுலின் இதயத்தில் என்றும் இருந்தது. ஒரு பிள்ளை பிறந்ததற்குப் பின், அதை வளர்க்கும் அக்கறையும் தேவை என்பதை பவுல் புரிந்திருந்தார்.
