அப்போஸ்தலர் 4:33பூரண கிருபை மேல்
கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
Acts 4:33
பூரண கிருபை மேல்
அப்போஸ்தலர் கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தார்கள், அவர்கள் அனைவர் மேலும் பூரண கிருபை நிறைந்திருந்தது. மக்களது நற்சாட்சியும் தேவனுடைய கிருபையும் இணைந்து இருக்கும்போது சபை எப்படி பலப்பட்டு வளர்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
