யாத்திராகமம் 10:15பசிய இலை ஒன்றும் இல்லை
அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.
Exodus 10:15
பசிய இலை ஒன்றும் இல்லை
வெட்டுக்கிளிகள் தேசத்தை இருள் போல் மூடின. கல்மழையிலிருந்து தப்பிய பயிர்களும் மரக்கனிகளும் எல்லாம் அழிந்தன. ஒரு பச்சிலை கூட மீதியாகவில்லை என்று சொல்கிறது வேதம். எகிப்தின் செழிப்பு எல்லாம் ஒரு நாளில் அழிந்துபோன அந்தக் காட்சி எத்தனை பயங்கரமாக இருந்திருக்கும்.
