எசேக்கியேல் 16:5வெளியில் எறியப்பட்டவள்
உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்.
Ezekiel 16:5
வெளியில் எறியப்பட்டவள்
பாருங்கள், இந்த குழந்தை மீது ஒருவருக்கும் இரக்கம் இல்லை, யாரும் அவளை தேடிவரவில்லை. வெளியில் எறியப்பட்ட நிலையில் அவள் கிடந்தாள். இது எருசலேமின் ஆரம்ப நிலையை காட்டுகிறது - எந்த தேசமும் தன்னுடைய பாதுகாப்பையோ அரவணைப்பையோ கொடுக்கவில்லை. இந்த கைவிடப்பட்ட நிலையிலிருந்துதான் கர்த்தர் அவளை கண்டெடுத்தார்.
