எசேக்கியேல் 31:9கர்த்தரின் அலங்காரம்
அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.
Ezekiel 31:9
கர்த்தரின் அலங்காரம்
இந்த மரத்தை இந்த அளவு அலங்கரித்தது கர்த்தரே, தானாக வளர்ந்ததல்ல. ஏதேன் தோட்டத்தின் மரங்களே இதின் மேல் பொறாமை கொள்ளும்படி இருந்தது. இங்கே கர்த்தர் தான் தந்த வரத்தை நினைவூட்டுகிறார். எது கொடுக்கப்பட்டதோ அதை தன் சொந்த சொத்தாக நினைப்பதே பெருமையின் ஆரம்பம்.
