எசேக்கியேல் 34:25சமாதான உடன்படிக்கை
நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.
Ezekiel 34:25
சமாதான உடன்படிக்கை
கர்த்தர் தம் ஜனங்களோடு சமாதான உடன்படிக்கை செய்து, துஷ்ட மிருகங்களை நாட்டிலிருந்து அகற்றுவார். அவர்கள் வனாந்தரத்திலும் காடுகளிலும் பயமின்றி நித்திரை செய்வார்கள். பயமும் ஆபத்தும் நீங்கிய நிலையான அமைதி இதில் வாக்குத்தத்தமாகிறது.
