எசேக்கியேல் 47:3கணுக்கால் அளவு நீர்
அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.
Ezekiel 47:3
கணுக்கால் அளவு நீர்
அந்தப் புருஷன் தமது கையில் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு ஆயிரம் முழம் அளந்தார். எசேக்கியேலை அந்த நீரைக் கடக்கச் சொன்னார், அப்போது தண்ணீர் கணுக்கால் அளவே இருந்தது. ஆரம்பத்தில் அது சிறிதாகவே தெரிந்தது. ஆனாலும் அந்த சிறு ஆரம்பமே பெரிய ஆசீர்வாதத்தின் தொடக்கமாய் இருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.
