ஆதியாகமம் 41:30மறக்கப்படும் பரிபூரணம்
அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
Genesis 41:30
மறக்கப்படும் பரிபூரணம்
அந்த ஏழு நல்ல வருஷங்களுக்குப் பின் பஞ்சமுள்ள ஏழு வருஷங்கள் வரும், அப்போது முன்னிருந்த பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப் போகும் என்று யோசேப்பு எச்சரித்தார். நல்ல காலத்தில் அசதியாகி இருக்கக் கூடாது, முன்னெச்சரிக்கை இப்போதே தேவை என்பதை இது காட்டுகிறது.
