ஆதியாகமம் 45:20தட்டுமுட்டு பற்றி கவலை வேண்டாம்
உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.
Genesis 45:20
தட்டுமுட்டு பற்றி கவலை வேண்டாம்
கானானில் விட்டுவரும் பொருள்களுக்காக வருத்தப்பட வேண்டாம் என்று பார்வோன் உறுதி கொடுத்தார். எகிப்து முழுவதும் உள்ள நன்மை அவர்களுடையதாக இருக்கும் என்று சொல்லி, முழு மனசுடன் அழைத்தார். வெறுமையாக வராமல், நிறைவாக வந்து சேர வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
