எரேமியா 29:3தூதுவர்கள் மூலம்
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்:
Jeremiah 29:3
தூதுவர்கள் மூலம்
சிதேக்கியா ராஜா அனுப்பிய எலெயாசார் மற்றும் கெமரியா என்பவர்களின் கையில் இந்த கடிதம் பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டது. ராஜாவின் அரசு தூதுவர்களே இந்த ஆவிக்குரிய கடிதத்தை எடுத்துச் சென்றார்கள் என்பது சுவாரஸ்யமான காரியம். அரசியல் தூதுக்குழுவும் தேவனுடைய வார்த்தையும் ஒன்றாக பயணித்தது. தேவன் தம் வார்த்தையை எப்படியெல்லாம் நடத்திச் செல்கிறார் என்பதை இது காட்டுகிறது.
