TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

எரேமியா 44:12எகிப்திலும் தப்பாத முடிவு

எகிப்து தேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள்.

Jeremiah 44:12

எகிப்திலும் தப்பாத முடிவு

பாதுகாப்புக்காக எகிப்துக்கு ஓடினவர்கள், அங்கேயே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். சிறியவன் முதல் பெரியவன் வரை, எல்லோரும் சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள். மனம் மாறாமல் இடத்தை மாற்றுவது எந்த பாதுகாப்பையும் தராது என்பதை இது கண்ணாடி போல காட்டுகிறது.