எரேமியா 51:42கடலலைகள் மூடின பட்டணம்
சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
Jeremiah 51:42
கடலலைகள் மூடின பட்டணம்
படை வெள்ளம் வந்தது போலவே சித்தரிக்கிறார்—பாபிலோன் மேல் கடல் புரண்டு வந்து மூடியது போல் இருக்கும் என்கிறார். பாபிலோனின் பலம் மகா பெரியது, ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கோட்டைகள் அசைக்க முடியாதவை என்று எண்ணினார்கள். ஆனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு அலைகளாய் வந்து அதை மூடும் என்று சொல்கிறார். மனுஷன் கட்டின அரணும் தேவனுக்கு முன் நீரின் நுரையே.
