யோசுவா 11:12மோசேயின் கட்டளை நிறைவேறுகிறது
அந்த ராஜாக்களுடைய எல்லாப்பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான்.
Joshua 11:12
மோசேயின் கட்டளை நிறைவேறுகிறது
அந்த ராஜாக்களின் எல்லாப் பட்டணங்களையும் ராஜாக்களையும் யோசுவா பிடித்து, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடியே அவர்களை சங்கரித்தார். யோசுவா தன் சொந்த வெறியில் அல்ல, மோசே மூலம் கர்த்தர் கொடுத்த கட்டளையின்படியே செயல்பட்டார். இது காட்டுவது, ஒரு தலமுறை போன பிறகும் கர்த்தருடைய வார்த்தை உயிரோடிருந்து அடுத்த தலைமுறையை வழிநடத்தியது என்பதே. கர்த்தருடைய வார்த்தை காலம் கடந்தும் மாறாதது.
