யோசுவா 17:14ஒரு பங்கு போதாதே
யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
Joshua 17:14
ஒரு பங்கு போதாதே
யோசேப்பின் புத்திரர் யோசுவாவிடம் வந்து, தங்கள் ஜனத்தொகை பெருகியிருப்பதால் ஒரே ஒரு பங்கு தங்களுக்குப் போதுமானதல்ல என்று கேட்டார்கள். கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களை பெருகியவர்களாக்கினார் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆசீர்வாதம் பெருகும்போது, அதற்கேற்ற பொறுப்பையும் நாம் எதிர்பார்க்கவேண்டும் என்பதை இங்கே காணலாம்.
