யோசுவா 2:18குடும்பம் அனைவரும்
இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம்.
Joshua 2:18
குடும்பம் அனைவரும்
தன் தகப்பன், தாய், சகோதரர்கள், தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேவுகாரர் ராகாபுக்கு நினைவூட்டினார்கள். இல்லாவிட்டால் அவர்கள் ஆணைக்கு நீங்கலாகிவிடுவார்கள். இந்த வார்த்தைகளில் தெளிவான ஒரு நிபந்தனை இருந்தது - காப்பாற்றுதலுக்கு ஒரு எல்லை உண்டு, அந்த வீட்டிற்குள் வருகிறவர்களுக்கே அது பொருந்தும்.
