யோசுவா 20:1கர்த்தர் பேசும் நேரம்
கர்த்தர் யோசுவாவை நோக்கி:
Joshua 20:1
கர்த்தர் பேசும் நேரம்
யுத்தங்கள் முடிந்து, தேசம் பங்கிடப்பட்ட பிறகும் கர்த்தர் யோசுவாவை மறக்கவில்லை. நிலம் எல்லாம் பங்கு போட்டாச்சு, குடியிருப்புகள் எல்லாம் குடியேறினாச்சு, இப்போது சாதாரண மக்களின் அன்றாட வாழ்விற்கு சட்டம் வேண்டும் என்று கர்த்தர் நினைத்தார். ராஜ்யம் கட்டுவது மட்டும் போதாது, அதற்குள் நீதி இருக்க வேண்டுமே. அதனால் தான் இந்த அடைக்கலப்பட்டண சட்டத்தை இப்போது கொடுக்கிறார்.
