TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

நியாயாதிபதிகள் 1:27மனாசேயின் குறை

மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.

Judges 1:27

மனாசேயின் குறை

மனாசே கோத்திரத்தார் பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ ஆகிய பெரிய நகரங்களின் மக்களை துரத்தவில்லை. கானானியர் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தார்கள் என்று சொல்வது, இஸ்ரவேலின் தொடர்ச்சியான தோல்வியைக் காட்டுகிறது. இது கடவுளின் கட்டளையை முழுவதுமாக நிறைவேற்றாத ஒரு பட்டியலின் தொடக்கம்.