நியாயாதிபதிகள் 3:31ஒரு தாற்றுக்கோலின் வெற்றி
அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.
Judges 3:31
ஒரு தாற்றுக்கோலின் வெற்றி
ஏகூத்திற்குப் பின் ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பி, பெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறியடித்தார். எளிய, விவசாயக் கருவியான தாற்றுக்கோலைக் கொண்டு இப்படி ஒரு வெற்றி பெறுவது கர்த்தருடைய பலம் இல்லாமல் நடக்காது. கர்த்தர் நம் கையில் இருக்கும் சாதாரண பொருளையும் ஒரு பெரிய கருவியாக மாற்ற வல்லவர்.
