லூக்கா 18:10தேவாலயத்தில் இருவர்
இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
Luke 18:10
தேவாலயத்தில் இருவர்
ஒருவன் பரிசேயன், மதத்தில் உயர்ந்தவனாகக் கருதப்பட்டவன். மற்றவன் ஆயக்காரன், மக்களால் இகழப்பட்ட, பாவியென்று முத்திரை குத்தப்பட்டவன். இருவரும் ஒரே தேவாலயத்திற்குப் போனார்கள், ஆனால் அவரவர் இருதயம் வேறு வேறு.
