லூக்கா 18:3விடாமல் மன்றாடிய விதவை
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.
Luke 18:3
விடாமல் மன்றாடிய விதவை
அந்நாட்களில் விதவைக்கு உதவி செய்பவர் இல்லை, பாதுகாப்பு இல்லை. இந்த விதவை தன் எதிராளியிடமிருந்து நியாயம் கேட்டு அந்த நியாயாதிபதியிடம் மீண்டும் மீண்டும் சென்றாள். வலிமையில்லாதவளாக இருந்தும் அவள் கையிலிருந்த ஒரே ஆயுதம் விடாமல் கேட்பதுதான். அதைத்தான் அவள் பயன்படுத்தினாள்.
