லூக்கா 18:37தாவீதின் குமாரனே
நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
Luke 18:37
தாவீதின் குமாரனே
நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்குச் சொன்னதும், அவன் உடனே 'தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்' என்று கூப்பிட்டான். குருடனாக இருந்தும் அவன் இயேசுவை தாவீதின் குமாரனாக, மேசியாவாக அறிந்திருந்தான். இது அவனது உள்ளத்தில் இருந்த ஆழமான விசுவாசத்தை காட்டுகிறது.
