லூக்கா 22:64கண் கட்டி கேலி
அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக்கேட்டதுமன்றி,
Luke 22:64
கண் கட்டி கேலி
கண்களை கட்டி முகத்தில் அறைந்து யார் அடித்தது என்று சொல் என்று சவால் விட்டார்கள். ஞானதிருஷ்டி என்பதே இயேசுவின் அதிகாரத்தை கேலி செய்யும் நையாண்டி. கடுமையான அவமானத்திற்குள்ளும் அவர் அமைதியாய் இருந்தார்.
