லூக்கா 6:8மனதை அறிந்தவர்
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
Luke 6:8
மனதை அறிந்தவர்
இயேசு அவர்களுடைய மறைவான சிந்தனைகளை அறிந்திருந்தார். எந்த பயமும் இல்லாமல், அந்த சூம்பின கையையுடைய மனுஷனை நடுவே நிற்கச் செய்கிறார். அவன் எழுந்து நின்றான் என்பது அவனுடைய நம்பிக்கையையும் காட்டுகிறது. இயேசு எப்போதும் மனிதனை நடுவே கூப்பிட்டு, மறைவில் இருந்து வெளியே வரவைக்கிறார்.
