மாற்கு 1:35அதிகாலை ஜெபம்
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
Mark 1:35
அதிகாலை ஜெபம்
இருட்டோடே எழுந்து, இயேசு ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபம் செய்தார். முந்தின நாள் இத்தனை வேலைகள் செய்திருந்தும், அவர் இளைப்பாறுவதற்கு முன்பே ஜெபிக்கச் சென்றார். இந்த அமைதியான நேரத்தையே அவர் தேவனோடு தன் நெருங்கிய தொடர்பை பராமரிக்கும் இடமாக வைத்திருந்தார். வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும் ஜெபத்திற்கான நேரத்தை அவர் ஒதுக்கிக் கொண்டதை நாமும் மனதில் வைத்துக் கொள்வோம்.
