மாற்கு 15:16போர்ச்சேவகர் கூட்டம்
அப்பொழுது, போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,
Mark 15:16
போர்ச்சேவகர் கூட்டம்
இயேசுவை தேசாதிபதியின் அரமனைக்குள் கொண்டு போய், போர்ச்சேவகர் கூட்டம் முழுவதையும் கூட்டிவரச் செய்தார்கள். இது ஒரு தனி மனுஷனை பகிரங்கமாக அவமானப்படுத்தும் காட்சி. இந்த நேரத்திலும் இயேசு அமைதியாகவே இருந்தார்.
