மாற்கு 5:18கூட வர விரும்பியவன்
அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
Mark 5:18
கூட வர விரும்பியவன்
படவில் ஏறும்போது, சுவாதீனம் பெற்ற அந்த மனுஷன் இயேசுவோடு கூட இருக்கும்படி வேண்டிக்கொண்டான். விடுதலை பெற்றவன் இயேசுவை விட்டுப் பிரிய விரும்பவில்லை - இது இயற்கையான ஆசைதான். அவனுடைய நன்றியும் அன்பும் இந்த வேண்டுகோளில் தெரிகிறது.
