மாற்கு 6:20பயத்துடன் மதிப்பு
அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
Mark 6:20
பயத்துடன் மதிப்பு
ஏரோது யோவானை நீதியும் பரிசுத்தமுமுள்ளவன் என்று அறிந்திருந்தான், அவனுக்கு பயந்து அவனைப் பாதுகாத்து, விருப்பத்துடன் அவன் சொல்லைக் கேட்டு வந்தான். ஒருவகையில் ஏரோதுவின் மனசாட்சி யோவானின் நேர்மையை அங்கீகரித்தது. ஆனாலும் அந்த மதிப்பு அவனை மாறச் செய்யவில்லை. அறிந்திருந்தும் நடக்காதது எத்தனை பரிதாபமான நிலை.
