மாற்கு 6:47தனிமையில் அவர்
சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
Mark 6:47
தனிமையில் அவர்
சாயங்காலமானபோது சீஷர்கள் நடுக்கடலில் இருந்தார்கள், அவரோ கரையில் தனித்திருந்தார். தூரத்திலிருந்தே அவர் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதை அடுத்த வசனங்கள் காட்டுகின்றன. கண்ணுக்குத் தெரியாத தூரத்திலும் அவருடைய பார்வை நம்மை விட்டு அகலாது.
