மத்தேயு 9:19பின்னே போனார்
இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுங்கூட அவன் பின்னே போனார்.
Matthew 9:19
பின்னே போனார்
இயேசு ஒரு வார்த்தை கூட கேட்காமல் எழுந்து அந்த தலைவனுடன் நடந்தார். அவருடைய சீஷரும் அவருடன் சென்றார்கள். துக்கப்படும் ஒரு குடும்பத்தின் அழைப்பை இயேசு ஒரு போதும் தள்ளிவைக்கவில்லை.
