நெகேமியா 11:9நகர மேற்பார்வையாளர்
அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.
Nehemiah 11:9
நகர மேற்பார்வையாளர்
யோவேலும் யூதாவும் இந்த பென்யமீன் ஜனங்களுக்கும், நகரத்திற்குமே பொறுப்பாளர்களா நியமிக்கப்பட்டார்கள். ஒரு நகரம் வெறும் சீட்டு போட்டு ஆட்களை நிரப்பினா மட்டும் போதாது - ஒழுங்குக்கு தலைமை தேவை. அதனால அவரவர் பொறுப்பில் அதிகாரிகள் இருந்தார்கள், அது நல்ல அமைப்பின் அடையாளம்.
