எண்ணாகமம் 16:38பலிபீடத்தை மூடும் தகடு
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.
Numbers 16:38
பலிபீடத்தை மூடும் தகடு
பாவிகளின் தூபகலசங்களை தட்டையான தகடுகளாய் அடித்து, பலிபீடத்தை மூட வேண்டும் என்று கர்த்தர் ஏற்பாடு செய்தார். இது இஸ்ரவேலருக்கு ஒரு நிலையான அடையாளமாக இருக்கும். சோகமான ஒரு நிகவைவைக்கூட தேவன் எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாக, படிப்பினையாக மாற்றுகிறார்.
