எண்ணாகமம் 28:30மறுபடியும் நிவிர்த்தி
உங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Numbers 28:30
மறுபடியும் நிவிர்த்தி
இந்த பண்டிகையிலும் பாவநிவிர்த்திக்காக ஒரு வெள்ளாட்டுக்கடா செலுத்தப்பட வேண்டும். மகிழ்ச்சியான அறுவடை பண்டிகையிலும், தன் பாவத்தை மறவாத மனது இஸ்ரவேலருக்கு தேவை. நமது சந்தோஷமான நாட்களிலும் தேவன் முன் தாழ்மையுடன் நிற்பது நமக்கு நல்லது.
