நீதிமொழிகள் 12:13உதடின் கண்ணி
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
Proverbs 12:13
உதடின் கண்ணி
துன்மார்க்கனுடைய தன் உதடுகள் சொல்லும் துரோகமான வார்த்தைகளே அவனை சிக்கவைக்கும் கண்ணியாக மாறிவிடும். ஆனால் நீதிமானோ தான் பேசும் நேர்மையான வார்த்தைகளால் நெருக்கத்தினின்று விடுவிக்கப்படுவான். நாம் பேசும் வார்த்தையே பின்னாளில் நமக்கு வரும் ஆபத்தையோ விடுதலையையோ தீர்மானிக்கிறது. வாயை காத்துக்கொள்வது ஒரு பெரிய ஞானம்.
