நீதிமொழிகள் 17:14மதகைத் திறப்பதற்கு முன்
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
Proverbs 17:14
மதகைத் திறப்பதற்கு முன்
தண்ணீர் மதகில் ஒரு சிறு ஓட்டை உண்டானால், அது பெருகி பெருகி எல்லாவற்றையும் அழிக்கும் - சண்டையும் அப்படியே ஆரம்பத்தில் சிறியதாக இருந்தும் பெருகி பேரழிவை உண்டாக்கும். அதனால் சாலொமோன் சொல்கிறார், விவாதம் தலைவிரித்தாடுமுன் அதிலிருந்து விலகிவிடு. நல்ல புத்தி என்பது சண்டையில் வெல்வது அல்ல, அதில் இறங்காமலிருப்பதே.
