நீதிமொழிகள் 17:16பயனற்ற பணம்
ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
Proverbs 17:16
பயனற்ற பணம்
ஞானத்தைப் பெறுவதற்கு ஒரு மூடன் கையில் பணம் இருந்தும் என்ன பயன், அவனுக்கு ஞானத்தைப் பெறவேண்டும் என்ற மனசே இல்லையே என்கிறார் சாலொமோன். ஞானம் விலைக்கு வாங்கும் பொருள் அல்ல, அதை விரும்பும் இருதயத்திலிருந்தே அது வளரும். மனசு இல்லாமல் எவ்வளவு வழி இருந்தாலும் பயனில்லை.
