நீதிமொழிகள் 21:22மதிலை இடிக்கும் ஞானம்
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
Proverbs 21:22
மதிலை இடிக்கும் ஞானம்
பலவான்கள் வாழும் பட்டணத்தின் உயர்ந்த மதிலை ஞானமுள்ளவன் ஏறிப் பிடித்து, அவர்கள் நம்பியிருந்த அரணையே இடித்துப் போடுவான் என்கிறார். பலம் ஒரு நகரத்தைக் காக்கும் ஆயுதம் அல்ல, ஞானமே அதற்கு மேலான ஆயுதம். சிந்திக்கும் திறமை கை பலத்தையும் வெல்லும் என்பதே இதன் ஞானம்.
