நீதிமொழிகள் 21:26கொடுக்கும் கை
அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
Proverbs 21:26
கொடுக்கும் கை
சோம்பேறி நாள்தோறும் பேராசையுடன் இச்சிப்பான், ஒரு துளியும் கொடுக்க மாட்டான். ஆனால் நீதிமானோ பிசினித்தனமில்லாமல் தாராளமாகக் கொடுப்பான் என்கிறார். இரண்டு மனநிலைகள் - ஒன்று தேடுவது, மற்றொன்று பகிர்வது. நல்ல மனது எப்போதும் கொடுத்து மகிழும் மனது.
