நீதிமொழிகள் 21:8நேரான வழி
குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
Proverbs 21:8
நேரான வழி
குற்றமுள்ளவனுடைய வழி நேரடியல்ல, திரிந்து, முறுக்கி, ஏமாற்றும் வழி என்கிறார். ஆனால் மனசுத்தமுள்ளவனுடைய கிரியையோ செம்மையானது, நேராக இருக்கும். ஒருவனுடைய நடத்தையைப் பார்த்தே அவனுடைய இருதயத்தின் நிலையைப் புரிந்து கொள்ளலாம். நேர்மையான வழியே எப்போதும் அமைதியைத் தரும்.
