நீதிமொழிகள் 6:14திரியாவரமுள்ள இருதயம்
அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
Proverbs 6:14
திரியாவரமுள்ள இருதயம்
இந்த மனுஷனின் இருதயத்திலே திரியாவரம் இருக்குது, இடைவிடாமல் பொல்லாப்பையே அவன் பிணைத்துக்கொண்டிருக்கிறான் என்கிறார் சாலொமோன். வழக்குகளை உண்டாக்குவதே அவனுக்கு வேலையாகிவிட்டது. வெளியில் அமைதியாகத் தோன்றினாலும், உள்ளத்தில் தீமையையே திட்டமிடும் மனிதனைப் பற்றிய எச்சரிக்கை இது. மனசில் இருக்கும் நோக்கமே ஒரு மனுஷனை உண்மையாக அறியவைக்கும்.
