சங்கீதம் 119:57கர்த்தரே என் பங்கு
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Psalms 119:57
கர்த்தரே என் பங்கு
லேவியருக்கு நிலம் இல்லை, கர்த்தரே அவர்கள் பங்கு என்று சொல்லப்பட்டதைப்போல, இங்கு இவரும் தன் பங்கு தேவனே என்று அறிக்கை செய்கிறார். சொத்தோ செல்வமோ அல்ல, தேவனையே தன் பங்காக தெரிந்துகொள்வதே அவருடைய தீர்மானம். இந்த தீர்மானத்தின் விளைவாகவே வார்த்தைகளைக் கைக்கொள்ள முடிவெடுக்கிறார்.
