சங்கீதம் 27:14காத்திரு, திடன் கொள்
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
Psalms 27:14
காத்திரு, திடன் கொள்
பாட்டின் முடிவில் தாவீது தன் அனுபவத்தை நமக்கும் அறிவுரையாக தருகிறார் - கர்த்தருக்கு காத்திரு என்று. இருதயத்தை ஸ்திரப்படுத்துவது கர்த்தரின் வேலை, நம்முடைய வேலை காத்திருப்பதுதான். இரண்டு முறை 'காத்திரு' என்று சொல்வது எத்தனை முக்கியமானது என்பதை காட்டுகிறது - பொறுமையாக, திடமனதோடு கர்த்தருடைய நேரத்திற்காக காத்திருப்போம்.
