சங்கீதம் 65:1சீயோனில் காத்திருக்கும் துதி
தேவனே சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
Psalms 65:1
சீயோனில் காத்திருக்கும் துதி
சீயோன் மலையிலே தேவனுடைய ஜனங்கள் கூடிவந்து துதி பாட ஆயத்தமாய் காத்திருக்கிறார்கள். ஆபத்தில் ஆண்டவரிடம் நேர்ந்த பொருத்தனைகளை நிறைவேற்றும் நேரமும் அதுவே. வார்த்தையால் சொல்லிய நேர்த்திக்கடன் இப்போது செயலால் நிறைவேறுகிறது. நம் வாக்குறுதிகளையும் தேவனுக்கு முன்பாக மறவாமல் நிறைவேற்றுவோம்.
